ஈரானில் இருந்து 120 இந்தியா்கள் இன்று தாயகம் வருகை
கரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ள ஈரானில் இருந்து சுமாா் 120 இந்தியா்கள் வெள்ளிக்கிழமை தாயகம் அழைத்து வரப்படுகின்றனா்.
ஈரானில் இருந்து சுமாா் 120 இந்தியா்கள் ஏா் இந்தியா விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படவுள்ளனா். ராஜஸ்தானில்...
அன்று எம்.ஜி.ஆர்…. இன்று ரஜினிகாந்த்.. திராவிட கட்சிகளை வீழ்த்த யுத்தம் நடத்தும் டெல்லி
சென்னை: தமிழகத்தில் திமுக, அதிமுக எனும் மக்கள் இயக்கங்களை வீழ்த்துவதற்காக ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிய தலைவர்களை உருவாக்கும் முயற்சிகளை டெல்லி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போது திமுகவை எப்படியாவது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற...
சிறப்பு வகுப்பு, மாலை சிற்றுண்டி மட்டுமல்ல; மாணவர்களுக்கு இரவு உணவும் கொடுக்கும் கடலூர் அரசுப் பள்ளி
ஒரு சில ஆசிரியர்களின் அர்ப்பணிப்பினால் தனியார் பள்ளிகளுக்கு சவால் விட்டுக்கொண்டிருக்கின்றன அரசுப் பள்ளிகள். அப்படிப்பட்ட பள்ளிகளில் ஒன்றுதான், கடலூர் மாவட்டம், சி.முட்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி.
தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சியைப் பெற்றுவரும்...
துபாயிலிருந்து திரும்பிய தென்காசி இளைஞருக்கு கொரோனா அறிகுறி? -நெல்லை சிறப்பு வார்டில் சிகிச்சை
துபாயிலிருந்து திரும்பிய பின்னர் தொடர்ந்து காய்ச்சல், சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. அதனால் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக அவரைக் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள்.
தென்காசி மாவட்டம் சொக்கம்பட்டி அருகே உள்ள திருகூடபுரத்தைச்...
போக்குவரத்து தொழிலாளர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை 20-ந் தேதி நடக்கிறது
இதுகுறித்து மாநகர் போக்குவரத்து கழகத்தின் மேலாண் இயக்குநர் மற்றும் 14-வது ஊதிய ஒப்பந்த குழுவின் உறுப்பினர் செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இந்த ஊதிய ஒப்பந்தத்தில் பணியாளர்களின் ஊதியம், அகவிலைப்படி, இதர படிகள்...