மக்கள்தொகை பதிவேடு தயாரிப்பு பணி ஏப்ரல் 1-ந் தேதி ஜனாதிபதி தொடங்கிவைக்கிறார்.
தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) தயாரிக்கும் பணிகளை ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
2021-ம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் மக்கள் தங்களின் பெயரை சேர்க்க ஆதார்,...
அயோத்தியில் ராமர் கோவில் – மோடி அறிவிப்பு
இந்திய வரலாற்றில் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்து வந்த அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு வழங்கியது. வரலாற்று சிறப்புமிக்க இந்த...
மே 1-ந் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை
மராட்டியத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதித்து கடந்த 2018-ம் ஆண்டு அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி விட்டு வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க...
மின்சார ரெயில் சேவையின் 95-ம் ஆண்டு நிறைவு விழா
நாட்டின் நிதிநகரமான மும்பையில் கடந்த 1853-ம் ஆண்டு அப்போதைய போரிபந்தராக இருந்த சி.எஸ்.எம்.டி.- தானே பயணிகள் ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இருப்பினும் 1925-ம் ஆண்டு தான் முதன் முதலாக மின்சார ரெயில் சேவை...
2022-ம் ஆண்டுக்குள் அனைத்து ஏழைகளுக்கும் வீடு – மோடி பிரசாரம்
டெல்லியில் சட்டசபைக்கு வருகிற 8-ந் தேதி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். கர்கர்டூமா என்ற இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்த தேசத்தில் முதல்...