ஆன்மிகம்
Home ஆன்மிகம்
இந்த தூண் விழும்போது உலகம் அழிந்துவிடும்
ஹரிஷ் சந்திரேஸ்வரர் சிவன் குகை கோயில் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ஆறாம் நூற்றாண்டில் கலாசூரி என்னும் மன்னனால் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஹரிஸ் சந்திரேஸ்வரர் கோவில். இதற்கு மிக அருகிலேயே கேதாரேஸ்வரர்...
சிவபெருமானின் 19 அவதாரங்கள்!
பிப்லாட் அவதாரம்:
ஒரு துறவியின் வீட்டில் பிறந்தார் சிவபெருமான். ஆனால் பிப்லாட் பிறப்பதற்கு முன்னதாகவே அத்துறவி வீட்டைவிட்டு சென்றார் சனி திசையின் இருக்கை நிலை சரியில்லாததால் தான் தன் தந்தை வீட்டைவிட்டு சென்றதை...
வியாழக்கிழமை விரதம் – நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபா
விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும் சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை மனதில் சாயி பாபாவை எண்ணி பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்
காலை அல்லது மாலை சாய்பாபாவின் போட்டோவிற்கு பூஜை...
ஸ்ரீ கந்தசஷ்டி கவசம்
குறள் வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம் போம்.
நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையும் கைகூடும்.
நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசந் தனை.
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
...